Saturday, December 24, 2016


ஒற்றை ரோஜாப்
பரிமாற்றம் மட்டும்
அன்பைச்
சொல்லாது
நம் கண்களின்
பரிபாசையும்
சொல்லிடுமே .....
அதை புரிந்து
கொண்டாலே
இதயம்
மகிழ்ந்திடுமே

No comments:

Post a Comment