Saturday, December 24, 2016

என்னதான்
பொறுமையாக
இருந்தாலும்
சில 

அன்பானவர்களின்
கடுமையான
வார்த்தைகள்

 இதயத்தை
ரணமாக்கும் போது
காட்டாறு போல
கண்ணீர் கரை
புரள்வதை
கட்டுப்படுத்த
முடியவில்லையே.....!

No comments:

Post a Comment