வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
என்னதான் பொறுமையாக இருந்தாலும் சில அன்பானவர்களின் கடுமையான வார்த்தைகள் இதயத்தை ரணமாக்கும் போது காட்டாறு போல கண்ணீர் கரை புரள்வதை கட்டுப்படுத்த முடியவில்லையே.....!
No comments:
Post a Comment