Saturday, December 24, 2016

நித்தமும் நான்

இறைவனை 
வேண்டும்
நித்திய உறவு
நீதானடா...
நித்திரை கூட
எதிரியானது
மௌனம் கூட
கவிதையானது
தனிமை மட்டும்
போதுமடா எனக்கு
உன் நினைவுகளை
மீட்டுப்பார்க்க
வேறேதும் 
வேண்டாம்
நீ மட்டும் 
போதுமடா
என் ஆயுள் 
முழுவதும்
நான் 
மகிழ்வாய்
வாழ்ந்திட.....

No comments:

Post a Comment