வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
இன்னல்கள் பல வந்தாலும் இடியே என் மீது விழுந்தாலும் என் மனதில் நீதான் ... சுட்டுப் போட்டாலும் என் இதயம் வேகாது .. ஏனெனில் அது என்னுடைய இதயமல்ல அது உன்னுடையது.
No comments:
Post a Comment