Saturday, December 24, 2016

இன்னல்கள்
பல வந்தாலும்
இடியே 

என் மீது
விழுந்தாலும்
என் மனதில் 

நீதான் ...
சுட்டுப் போட்டாலும்
என் 

இதயம் வேகாது ..
ஏனெனில் அது
என்னுடைய 

இதயமல்ல
அது
உன்னுடையது.

No comments:

Post a Comment