Saturday, December 24, 2016

அழகாய்
புன்னகைத்து
நளினமாய்
நடைபயின்று
துன்பமே
உணராமல்
சந்தோசம்
மட்டுமே
அனுபவிக்க
சின்னவளாகவே
சிட்டு நானும்
இருந்துவிட
கூடாதா?

No comments:

Post a Comment