செவ்விதழ்கள்
அடுக்காய்
விரித்து சிரித்து
அழகின் வடிவாய்
மணங்கமழும்
விரித்து சிரித்து
அழகின் வடிவாய்
மணங்கமழும்
மனங்கவர்
சிவப்பு ரோஜாவே ,....!
ஏதோ சோகம்
சிவப்பு ரோஜாவே ,....!
ஏதோ சோகம்
உன்னில்
பேதையிவள்
பேதையிவள்
காண்கிறேன்...
அது
முற்களின்
அது
முற்களின்
நடுவே நீ
பூதுக்கிடப்பதாலா ...?
கவலை
பூதுக்கிடப்பதாலா ...?
கவலை
வேண்டாம்
சந்தோசித்திரு ..
அந்த
சந்தோசித்திரு ..
அந்த
முற்கள் காத்திடும்
உன்னை உன்
அன்னையவள் போல
சிவப்பு ரோஜாவே ....!
உன்னை உன்
அன்னையவள் போல
சிவப்பு ரோஜாவே ....!
No comments:
Post a Comment