Saturday, December 24, 2016


நித்தமும் உன்னை
எமாற்றுபாவள்
தினமும்
பொய்யுரைப்பவள்
உன்னை வஞ்சிப்பவள்...
உன் மனதைப்
புண் படுத்துபவலள்
உன்னை
கொல்லாமல் கொல்லும்
இந்தக் கொடியவளின்
காதல் உனக்குத்
தேவைதானா?
ஆதலால் அன்பே எனை
மன்னித்து மறந்திடு

No comments:

Post a Comment