வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
நித்தமும் உன்னை எமாற்றுபாவள் தினமும் பொய்யுரைப்பவள் உன்னை வஞ்சிப்பவள்... உன் மனதைப் புண் படுத்துபவலள் உன்னை கொல்லாமல் கொல்லும் இந்தக் கொடியவளின் காதல் உனக்குத் தேவைதானா? ஆதலால் அன்பே எனை மன்னித்து மறந்திடு
No comments:
Post a Comment