வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
நெஞ்சு நிறைய காதலுடன் விழிகளில் கனவுகள் பலவும் சுமந்து காயங்கள் பல தாங்கி காத்திருக்கிறேன் ... ரணங்களுக்கு ஒளடதமாய் என்றோ ஓர் நாள் நீ வருவாயென ... வந்துவிடு காத்திருப்பேன் நீ வரும் வரையில்
No comments:
Post a Comment