மறைத்து
நானும்
பூட்டி வைத்தேன்
செம்மையாய் பேசி
பேதையிவள்
நெஞ்சமதை
திருடிச் சென்றவன்
இன்று எங்கே..?
கயவனே வந்தென்
இதயமதைத் திருப்பி
என்னிடமே
தந்துவிடு
காதலின் புனிதம்
சொல்லித் தந்தவரே
காதலியின் உயிரை
காலன் பறித்துச்
செல்வதை
காண ஏனடா
நானும்
பூட்டி வைத்தேன்
செம்மையாய் பேசி
பேதையிவள்
நெஞ்சமதை
திருடிச் சென்றவன்
இன்று எங்கே..?
கயவனே வந்தென்
இதயமதைத் திருப்பி
என்னிடமே
தந்துவிடு
காதலின் புனிதம்
சொல்லித் தந்தவரே
காதலியின் உயிரை
காலன் பறித்துச்
செல்வதை
காண ஏனடா
செல்லம்
இத்தனை
இத்தனை
ஆர்வமுனக்கு
காலன்
அழைக்கும் முன்னே
இறந்துவிட்டேன்
காலன்
அழைக்கும் முன்னே
இறந்துவிட்டேன்
நான்
நீயெனை
சந்தேகித்த போதே ..
சிந்திக்கிறேன்
நீயெனை
சந்தேகித்த போதே ..
சிந்திக்கிறேன்
இப்போது
நீயெனக்கு
வேண்டுமா
வேண்டாமா ?
நீயெனக்கு
வேண்டுமா
வேண்டாமா ?
No comments:
Post a Comment