வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
சிறு குழந்தை போல மழலை சிரிப்புடன் என் தந்தையின் மடியில் தலை வைத்துறங்க ஆசை நிச்சயமாக இது ஆசையல்ல நிராசையாகும் பேராசை.. ஏனெனில் என் தந்தைதான் இப்பிரபஞ்சமத்தில் இல்லையே நான் எங்கே போய் உறங்குவேன் ? i miss u my dad
No comments:
Post a Comment