Saturday, December 24, 2016


உன் மீது 
நான் கொண்ட 
அன்பு அதில்
ஆசைகள் இல்லை
எதிர்பார்ப்புக்கள் 
இல்லை
நீ எனக்கு மட்டும்
சொந்தமாக
வேண்டும் என்ற
பேராசை 
மட்டும் தானடா !
நிராசை என்றறிந்தும்
காத்திருக்கிறேன்
முட்டாள் போல ......

No comments:

Post a Comment