Saturday, December 24, 2016


காலம்
உள்ள போது
தூங்கிக்கொள்
தொலைத்த பின் தேடாதே ....
தொலைந்து விட்ட
நிம்மதியான 
தூக்கம்
நம்மைத் 
தூர நின்று
வேடிக்கை 
பார்க்கும்
நம்மைப்
பித்தனாக்கும் 
வரை ....
பாவம் 
பார்க்கவேனும்
பக்கத்தில் வராது மீண்டும்
என் 
தொலைந்து போன
தூக்கத்தைப் போல .....

No comments:

Post a Comment