Saturday, December 24, 2016


கனவு
கனவென்னும்
மாளிகையின்
மாடியிலே நின்று
குதித்தேன் கனவுகளை
அக்கணமே
கொலை செய்துவிட்டு
சாதாரணமாய்
வாழ எண்ணி
ஆனாலும் அது
இறக்கவில்லையடா ...
மாடி மேலே மாடியாய்
மேலும் உயர்ந்து
பிரகாசித்துக் கேலி
செய்ததென்னை ..
ஏய் அற்பப் பெண்ணே!
என்னை அளிக்க
உன்னால்
முடியாதென்று .....

No comments:

Post a Comment