வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
நீ அன்று சொன்ன சொல்லில் ஆடிப்போனதடா என் இதய சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரமே ... அதில் சிதறு தேங்காய் என சிதறிப்போனதடா என் சிறு நெஞ்சம் ,,,இனி எதனை ஜென்மம் எடுத்தாலும் ஒட்டாது என்னிதயம் முன்போல எப்போதும் .....
No comments:
Post a Comment