Saturday, December 24, 2016


நீ அன்று
சொன்ன சொல்லில்
ஆடிப்போனதடா என்
இதய சாம்ராஜ்யத்தின்
அஸ்திவாரமே ... அதில்
சிதறு தேங்காய் என
சிதறிப்போனதடா என்
சிறு நெஞ்சம் ,,,இனி
எதனை ஜென்மம்
எடுத்தாலும் ஒட்டாது
என்னிதயம்
முன்போல எப்போதும் .....

No comments:

Post a Comment