வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
காதலைக் கற்றுதந்த ஆசானே காதல் பொய்யென்று சொல்லலாமா ? நீயே என் உயிரென்றாள் உயிரை தூக்கி எறியலாமா ? அன்பே நம் நிழல் கூட நம்மில் பட்டதில்லை நிஜம் இதயத்துள் இருப்பதால் அந்த இதயமே சுக்கு நூறாய் ஆனபின்னே நிஜத்துக்குஅங்கே என்ன வேலை ?
No comments:
Post a Comment