Saturday, December 24, 2016

காதலைக்
கற்றுதந்த
ஆசானே
காதல் பொய்யென்று
சொல்லலாமா ?
நீயே என்
உயிரென்றாள்
உயிரை தூக்கி
எறியலாமா ?
அன்பே நம்
நிழல் கூட
நம்மில் பட்டதில்லை
நிஜம் இதயத்துள்
இருப்பதால்
அந்த இதயமே
சுக்கு நூறாய்
ஆனபின்னே
நிஜத்துக்குஅங்கே
என்ன வேலை ?

No comments:

Post a Comment