மதி கெட்டுத்
தரி கெட்டுத்
தழும்புது
நெஞ்சம்
மிதிபட்டு
மிதி பட்டு
சிதையுண்டு
நொறுங்குது
நெஞ்சம்
நொடி கூட
மறவாமல்
வாழுது உன் எண்ணம்
ஓயாமல்
குத்தி எனை
கொல்லுது
உன் மௌனம் ..
தவறாது தினம்தோறும்
அனுப்பிடு
நீயும்
குறுந்தகவல் ...
தவறிடின்
வந்திடும்
உனக்கோர்
தந்திச் செய்தி
அதுதான் இவளின்
மரணச் செய்தி ...
No comments:
Post a Comment