வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
வலிகளை இதயத்துள்ளும் என் கண்ணீரை விழி திரைக்குப் பின்னும் மறைத்து வைத்து சிரிக்கக் கற்றுக் கொண்டேன் ,, சொல்லி அழுவதால் வேதனைகள் என்றும் தீரப் போவதில்லை என்பதால்.....
No comments:
Post a Comment