Saturday, December 24, 2016


தென்றலாய் வீசி வந்த
உன் நினைவுகளும்
மின்னலாய்ப் பறிபோன
என் இதயமும்
இதமாய்த் தேன் வார்த்த

உன் வார்த்தைகளும்
மழையாய்
நனைந்து போன
என் கண்களும்
தவமாய் தவமிருக்கும்
என் காதலும்
உனக்குப் புரியவில்லை
புரியும்போது
இந்த இயற்கையோடு
நானும் இருப்பேன்
அமைதியாய் சமாதியாக
!

No comments:

Post a Comment