வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
வாழ்க்கைப் பயணத்தில் எனக்குப் பிடித்த அத்தனையும் என்னை விட்டும் விலகி விரண்டோடிய போதும் ஏனோ இந்தக் கண்ணீர் மட்டும் எனக்குப் பிடிக்காத போதும் விடாமல் என்னைப் பின் தொடர்கிறது .. ஐயகோ நான் என் செய்வேன் ?
No comments:
Post a Comment