Saturday, December 24, 2016

வாழ்க்கைப் பயணத்தில் 
எனக்குப் பிடித்த 
அத்தனையும் 
என்னை விட்டும் விலகி 
விரண்டோடிய போதும் 
ஏனோ இந்தக் 
கண்ணீர் மட்டும் 
எனக்குப் 
பிடிக்காத போதும் 
விடாமல் என்னைப் 
பின் தொடர்கிறது ..
ஐயகோ நான் 
என் செய்வேன் ?

No comments:

Post a Comment