வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
அழுகின்ற மனதும் சிரிக்கின்ற உதடும் என் பொக்கிஷங்கள் ... சோகங்களை மறைத்து மௌனம் காப்பேனே அன்றி பொய்யுரைக்க மனம் எண்ணவில்லையடா ஒருபோதும் ... சந்தேகிக்காதே... சமாதியில்லா நடைப் பிணம் நான்!
No comments:
Post a Comment