Saturday, December 24, 2016

அழுகின்ற
மனதும்
சிரிக்கின்ற
உதடும்
என்
பொக்கிஷங்கள் ...
சோகங்களை
மறைத்து
மௌனம்
காப்பேனே
அன்றி
பொய்யுரைக்க
மனம்
எண்ணவில்லையடா
ஒருபோதும் ...
சந்தேகிக்காதே...
சமாதியில்லா
நடைப் பிணம் நான்!

No comments:

Post a Comment