Saturday, December 24, 2016

வாழ வேண்டும் 
என்ற ஆசை 
பிறந்ததே 
உனை பார்த்த 
பின்புதானே ...
ஆனால் நீயோ 
வாழ விடாமல் 
தடுக்கிறாயே 
ஏனடா இந்த 
வெறி உனக்கு !!!

No comments:

Post a Comment