Saturday, December 24, 2016


நெஞ்சு நிறைய
காதலுடன்
விழிகளில் கனவுகள்
பலவும் சுமந்து
காயங்கள் பல தாங்கி
காத்திருக்கிறேன் ...
ரணங்களுக்கு
ஒளடதமாய்
என்றோ ஓர் நாள்
நீ வருவாயென ...
வந்துவிடு
காத்திருப்பேன்
ப்ராணம் உள்ளவரை

No comments:

Post a Comment