Saturday, December 24, 2016


ணங்கள் 
பெரிதாகி
வழிகள் 
இதயத்தை
ஆக்கிரமித்தாலும்
உதட்டோரம் சிறு
புன்னகையுடன்
மகிழ்ச்சியோடிருப்பதாய்
நாடகம் 
நடத்துகிறேன்
என் விழிகளே 
என்னை
காட்டிக்கொடுப்பது
தெரியாமல் .....

No comments:

Post a Comment