வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
உண்மையான காதல்னா என்னனு தெரியாம ஒன்ன விட ஒன்னு better னு தெரிஞ்சா அத select பண்ணுறவங்களுக்கு பாதிக்கப்பட்டவர் வலி என்னனு என்றோ ஒரு நாள் அவர்களுக்குப் பிடித்தவர்கள் அவர்களை விட வேறொருவர் better என்று அவர்களை விட்டு செல்லும் போது நிச்சயமாய் புரியும்
No comments:
Post a Comment