Saturday, December 24, 2016

கண்ணோடு நான்
கண்ட கனவில்
தினம் வந்தெனை
ஆனந்தத் தேனாற்றில்
நீராட்டும் என்னுயிரே
நீ நிஜத்தில்
வரமாட்டாயா என
தவித்தேன் நான்
இந்நாள் வரை ...
ஆனால் இப்போது
என் தவிப்பு
அடங்கிப் போனது
நேற்றோடு கனவுகளும்
சிதைந்து போனது
என் கண்ணோடு
உன் நினைவுகள்
மட்டும் என்
நெஞ்சோடு
நானும்
மாளப்போகிறேன்
இம் மண்ணோடு ..
நீ என் காதலை
துச்சமெ எண்ணி
தூக்கிஎரிந்ததால்

No comments:

Post a Comment