
கண்ட கனவில்
தினம் வந்தெனை
ஆனந்தத் தேனாற்றில்
நீராட்டும் என்னுயிரே
நீ நிஜத்தில்
வரமாட்டாயா என
தவித்தேன் நான்
இந்நாள் வரை ...
ஆனால் இப்போது
என் தவிப்பு
அடங்கிப் போனது
நேற்றோடு கனவுகளும்
சிதைந்து போனது
என் கண்ணோடு
உன் நினைவுகள்
மட்டும் என்
நெஞ்சோடு
நானும்
மாளப்போகிறேன்
இம் மண்ணோடு ..
நீ என் காதலை
துச்சமெ எண்ணி
தூக்கிஎரிந்ததால்
No comments:
Post a Comment