வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
இது வரை இழந்தவை இப்போது இழந்தது இனி இழக்கப்போவது என்று கூட்டி கழித்து கணக்கு பார்த்தால் இனி இழக்க எந்த சந்தோசமும் பாக்கியில்லை என என் calculator சொல்கிறது நீ என்ன சொல்கிறாய் 1 என்னுயிரே ?
No comments:
Post a Comment