Saturday, December 24, 2016


தனிமையில்
தவமிருக்கிறேன்
பிறர் நிழலும் 
படாமல்
உன் நிழலும் 
தீண்டாமல்
ஏக பத்தினியாய்
தவி(கா)த்திருக்கிறேன் ...
என்றோ ஓர் நாள்
உன் நிழலில்
இளைப்பாறிட அல்ல
உன் பாதத்தடியில்
சமாதியாக !!!

No comments:

Post a Comment