Saturday, December 24, 2016

என்னுயிர் கரையுது
உன் எண்ணத்தில்
என் குறுதி வழியுது
என் விழி வழியே ...
காதலெனும் முள்
நெருஞ்சி முள்ளாய்
என் இதயத்தை
ரணப்படுதியதால்

No comments:

Post a Comment