வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
சம்மதமென்று நீ தலையசைக்கிறாய் என்றெண்ணி சங்கதியை என் தோழியிடம் செப்பி வைத்தேன்.. பின்னர்தான் நானறிந்தேன் - நீ தலையசைத்தது என் தோழிக்கென்று ,,, வாய் திறந்தோர் வார்த்தை நீ இயம்பியிருந்தால் , புரிந்து கொள்ளாமலா போயிருப்பேன் என் விதி இதுவென்று ,....?
No comments:
Post a Comment