Saturday, December 24, 2016


சம்மதமென்று நீ
தலையசைக்கிறாய்
என்றெண்ணி
சங்கதியை என்
தோழியிடம்
செப்பி வைத்தேன்..
பின்னர்தான்
நானறிந்தேன் - நீ
தலையசைத்தது
என் தோழிக்கென்று ,,,
வாய் திறந்தோர்
வார்த்தை நீ
இயம்பியிருந்தால் ,
புரிந்து கொள்ளாமலா
போயிருப்பேன்
என் விதி
இதுவென்று ,....?

No comments:

Post a Comment