Saturday, December 24, 2016


FB யில் நீ
இல்லாத போது
உன் Message
தாமதிக்கும் போது
Phone பண்ண
சுணங்கும் போது
என்
தனிமையின் போது
கண்கள்
கலங்குகின்றன
காரணம்
i miss you
ஆனாலும்
அன்பே இப்போது
பயம் தொற்றிவிட்டது
நிரந்தரமாகவே நான்
என்னுயிரை
வாழ்நாள் முழுதும்
miss பண்ணி
விடுவேனோ என்று
அன்பே வந்துவிடு
நீயின்றி
எனக்கு வேண்டாம்
இந்த ஜகம்.. நீயில்லாத
second கள் கூட
எனக்கு ஆயிரம் யுகம்..

No comments:

Post a Comment