Saturday, December 24, 2016

மனமெலாம்
சுமைகளும் 

வலிகளும்
ஆட்டிப்படைக்கும்

 போது
கண்ணீர்த்
துளிகளையேனும்
சுதந்திரமாய்
சிந்திட முடியாத
துர்ப்பாக்கிய நிலை
ஏன் இந்த
பெண்மைக்கு மட்டும்?

No comments:

Post a Comment