வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
எழுத நினைக்கும் அத்தனை வார்த்தைகளையும் மறந்து போகச் செய்த என் மனக்குமுறல்களே ! என்னை நிம்மதியாக இருக்க விடுவதும் எப்போது? என் கண்ணீரில் நீங்கள் குளிர்காய்தலும் நியாயமா ?
No comments:
Post a Comment