Saturday, December 24, 2016


எழுத நினைக்கும்
அத்தனை
வார்த்தைகளையும்
மறந்து போகச் செய்த
என்
மனக்குமுறல்களே !
என்னை
நிம்மதியாக
இருக்க விடுவதும்
எப்போது?
என் கண்ணீரில்
நீங்கள்
குளிர்காய்தலும்
நியாயமா ?

No comments:

Post a Comment