Saturday, December 24, 2016


சிறகிழந்த
வண்ணக் கிளி
எழுந்து வானில்
வட்டமிட
ஆசை கொள்வதும்
இவள்
சுதந்திரமாய்
வாழ நினைப்பதும்
ஒன்றுதான் ..
ஏனெனில்
இரண்டுமே
நிகழ முடியா
நிராசைகளே.

No comments:

Post a Comment