Saturday, December 24, 2016


ஓராயிரம் 
ஆசைகள்
நெஞ்சினிலே
பூத்திட்டபோதும்
அதிலே 
உதிர்ந்திட்ட
ஆசைப் பூக்களும்
சரி சமமே ....
மொத்தத்தில்
அத்தனையும்
நிராசைகளே !

No comments:

Post a Comment