வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Saturday, December 24, 2016
miss பண்ணிக் கொண்டிருக்கிறேன் உன்னை miss பண்ணுகிறேன் என்று தெரிந்தே miss பண்ணி விடுவேனோ நிரந்தரமாய் என்றஞ்சி miss யூ என்றே புலம்புகிறேன் miss பண்ணு முன்னே வந்து விடு
No comments:
Post a Comment