Saturday, December 24, 2016


மழை வந்ததும்
மண்
வாசனை வந்து
காணாமல்
போனது போல்
எங்கிருந்தோ வந்த
உன் அன்பும்
வந்த நொடியே
மறைந்து போன
மாயம்
என்னவோ...?

No comments:

Post a Comment