
வந்தேன்..
சந்தோசமாய்
உன்னிடம்.. சங்கதி
ஒன்று சொல்லப்
போகிறேன்
சங்கடப் படாதே என
சர்வ சாதாரணமாய்
நிச்சயித்துவிட்டனர்
என்
வீட்டார் எனக்கோர்
பெண்ணை.. என்னை
மன்னித்து மறந்திடு
என மூச்சிரைக்க
சொல்லி முடித்துவிட்டு
என் பதிலையும்
எதிர் பாராமல்.. நான்
சொல்ல வந்ததையும்
கேளாமல் ...நைசாய்
நீயும் நழுவுவத்தைப்
பார்த்து ஒரு கணம்
திகைத்து நின்றேன் ..
நீ திரும்பிப் பாராமல்
வேகத்தை ...
No comments:
Post a Comment