Saturday, December 24, 2016

பரிவுடன் நோக்கி
பாசத்தைப்
பொழிந்தாய்
புன்னகையோடு
சந்தோசம் தந்தாய்
புன்னகைக்கவும்
செய்தாய்
அது அந்தக் காலம்
நெஞ்சில்
நெருப்பையும்
பார்வையில்
வெறுப்பையும்
வார்த்தையில்
வலியையும்
என் விழிகளிலே
கண்ணீரையும்
தருகிறாய்
இது இந்தக் காலம்
என் அன்பே
ஏன் இந்த மாற்றம்
பேதையிவள்
இழைத்திட்ட
குற்றம்தான் என்ன ?
சொல்லி விடு
என்னை நான்
திருத்திக் கொள்கிறேன்
இல்லையேல்
கொன்று எனை
மண்ணோடு
கலந்து விடு
சந்தோசிக்கிறேன்
நான்
அப்போதேனும் .....!!!Cool
மறைத்து
நானும்
பூட்டி வைத்தேன்
செம்மையாய் பேசி
பேதையிவள்
நெஞ்சமதை
திருடிச் சென்றவன்
இன்று எங்கே..?
கயவனே வந்தென்
இதயமதைத் திருப்பி
என்னிடமே
தந்துவிடு
காதலின் புனிதம்
சொல்லித் தந்தவரே
காதலியின் உயிரை
காலன் பறித்துச்
செல்வதை
காண ஏனடா
நானும்
பூட்டி வைத்தேன்
செம்மையாய் பேசி
பேதையிவள்
நெஞ்சமதை
திருடிச் சென்றவன்
இன்று எங்கே..?
கயவனே வந்தென்
இதயமதைத் திருப்பி
என்னிடமே
தந்துவிடு
காதலின் புனிதம்
சொல்லித் தந்தவரே
காதலியின் உயிரை
காலன் பறித்துச்
செல்வதை
காண ஏனடா
செல்லம்
இத்தனை
இத்தனை
ஆர்வமுனக்கு
காலன்
அழைக்கும் முன்னே
இறந்துவிட்டேன்
காலன்
அழைக்கும் முன்னே
இறந்துவிட்டேன்
நான்
நீயெனை
சந்தேகித்த போதே ..
சிந்திக்கிறேன்
நீயெனை
சந்தேகித்த போதே ..
சிந்திக்கிறேன்
இப்போது
நீயெனக்கு
வேண்டுமா
வேண்டாமா ?
நீயெனக்கு
வேண்டுமா
வேண்டாமா ?

நான் செய்திட்டேன்
புரியவில்லை இன்னும்
உன்னை நேசித்தது தப்பா
நேசித்த உனை
மறக்க முடியாமல்
தவித்து உனக்காகவே
வாழ்வது தப்பா....நீ
சந்தோசிதிருக்க வேண்டி
என் அத்தனை
கஷ்ட்டங்களையும்
மறைத்து
உள்ளத்துள் அழுது
உதட்டால்
புன்னகைக்கிறேனே அதுவா..
இல்லையேல் ஓர்
இம்மியளவும் உன்
நினைவின்றி
இதயமது துடிக்க மறந்து
உன் கனவுகளை
விழிகளுள் தேக்கி வைத்து
வரும் கண்ணீர் கனவுகளை
அழித்திடுமோ இல்லை உன்
கண்களும் கலங்கிடுமோ
என்றஞ்சி உள்ளக்
குமுறல்களை
அடக்கியாழ்வது தப்பா..
என் ஒட்டுமொத்த
இன்பங்களையும்
ஒத்தி வைத்து.. உன்னிடம்
வரும் தவமிருக்கிறேனே
அதுதான் தப்பா
ஏனிந்த முடிவெடுத்தாய்
என் வாழ்வில் நீயும்
வந்ததேனடா
அன்பை நீயும்
பொழிந்ததேனடா
சொல்லம்புகளில் எனை
தாக்கியபோதேல்லாம்
உள்ளம்
உடைந்து போனாலும் என்
விழித்தடாகத்து நீரை
வலியவிடாமல்
மனக் காயங்களை மறைத்து
இதல் திறந்து சிரித்து நீ
சந்தோசித்திருக்குமாழகை
ரசித்தது தப்பா...
உடைந்து போனாலும் என்
விழித்தடாகத்து நீரை
வலியவிடாமல்
மனக் காயங்களை மறைத்து
இதல் திறந்து சிரித்து நீ
சந்தோசித்திருக்குமாழகை
ரசித்தது தப்பா...
இப்போதேனும்
சொல்லிவிடு என்னுயிரே
பேதையிவள் செய்திட்ட
குற்றமென்னவென்று..
எனை நான்
சீர்திருத்திக் கொள்கிறேன்
எனக்காக அல்ல...நீ
சந்தோசித்திருக்க.....
சொல்லிவிடு என்னுயிரே
பேதையிவள் செய்திட்ட
குற்றமென்னவென்று..
எனை நான்
சீர்திருத்திக் கொள்கிறேன்
எனக்காக அல்ல...நீ
சந்தோசித்திருக்க.....
ஆசையோடு
பேச வந்தேன்
வார்த்தைக்குப்
வார்த்தைக்குப்
பதில்
கண்ணீர் மட்டுமே
அருவியாய் ஓடி
கண்களை நனைத்தது ,,
என்ன சொல்வேன்
கண்ணீர் மட்டுமே
அருவியாய் ஓடி
கண்களை நனைத்தது ,,
என்ன சொல்வேன்
நானும்
வேதனையில்
வேதனையில்
துவழுது
என்னுள்ளம்,,
என்னுள்ளம்,,
இக்கணமே
வெடித்துச்
வெடித்துச்
சிதறுவதைப் போல் வலிக்குதடா
என்னுள்ளம்...
என்னை விட நீ
துடிப்பது தெரியுமாடா
எனக்கு..என்னென்று
சொல்வேன்
என்னுள்ளம்...
என்னை விட நீ
துடிப்பது தெரியுமாடா
எனக்கு..என்னென்று
சொல்வேன்
என் மன
வேதனைகள்,,,
வேதனைகள்,,,
ஒன்றல்ல
இரண்டல்ல ஆயிரம்
கனவுகளைப் பூட்டி
வைத்திருக்கிறேன் என்
இதயப் பெட்டகத்துள் ,,,
ஆனாலும் அன்பே என்
ஆசைக்கு உன் வாழ்வை
பலியாக்கிட
உடன்படவில்லை
என் உள்ளம் ... நீ
சந்தோசித்திருக்கனும்..
அதைக் கண்ட பின்னே
நானும் பூலோகம்
கடந்து மேலோகம்
செல்லனும்...
இரண்டல்ல ஆயிரம்
கனவுகளைப் பூட்டி
வைத்திருக்கிறேன் என்
இதயப் பெட்டகத்துள் ,,,
ஆனாலும் அன்பே என்
ஆசைக்கு உன் வாழ்வை
பலியாக்கிட
உடன்படவில்லை
என் உள்ளம் ... நீ
சந்தோசித்திருக்கனும்..
அதைக் கண்ட பின்னே
நானும் பூலோகம்
கடந்து மேலோகம்
செல்லனும்...
யாவர்க்கும்
மரணம்
ஒரு முறை தானடா ..
எனக்கோ அது
அனுதினம் ஏனடா?
ஒரு முறை தானடா ..
எனக்கோ அது
அனுதினம் ஏனடா?
நடைப்பிணமாய்க்
கிடந்தேனடா
இதுவரை ..எனக்கு
இந்த நிலை தொடர்வது
எதுவரை?
உன்னைப்
பிரிந்ததும்
இறந்து விட்டேன்
நானடா.. இன்று
இறந்தவள் பேசுகிறேன் ...
பிரிந்ததும்
இறந்து விட்டேன்
நானடா.. இன்று
இறந்தவள் பேசுகிறேன் ...
என் உயிரை மீட்க
வருவாயா இல்லை
சமாதியை தரிசித்து
அனுதாபம் செலுத்திட
வருவாயா?
இவை இரண்டில் எது
நடந்தாலும் மீளாது
என் உயிரடா.
ஏனெனில் இப்போது
உன்னுடன்
இறந்தவள்
பேசுகிறேன் ,,,
பேசுகிறேன் ,,,

கனவுகளையும்
பிசைந்து நானும்
கட்டி வைத்த
வாழ்க்கை எனும்
நாடக மேடை
காதலெனும்
ஒலி பெருக்கியின்
துணையுடன்
முழங்கிட
அன்பு மொழிகள்
அன்பு மொழிகள்
ரீங்காரமிட
நாயகனாய் நீயும்
நாயகியாய் நானும்
நடிக்க இன்பமயமான
காதல் கதை தொடர
அதன்
நாயகனாய் நீயும்
நாயகியாய் நானும்
நடிக்க இன்பமயமான
காதல் கதை தொடர
அதன்
உச்ச கட்டம் இப்படி
துன்பகரமாய்
அமையப்போவதை
உணராத நாயகி
திறமையாய் நடிக்க
தீப்பிளம்பென
வந்த வார்த்தைகள்
இதயத்தை சிதைத்து
காயப் படுத்த ...
துன்பகரமாய்
அமையப்போவதை
உணராத நாயகி
திறமையாய் நடிக்க
தீப்பிளம்பென
வந்த வார்த்தைகள்
இதயத்தை சிதைத்து
காயப் படுத்த ...
நாயகியோ
இடி விழுந்த
இடி விழுந்த
உணர்வோடு
செய்வதறியாது
செய்வதறியாது
திகைக்க
பிரிவிலே முடிந்தது
பிரிவிலே முடிந்தது
நாடகம் ..
பார்வையாளருக்குப்
புரியவில்லை
நாடகத்தின் அர்த்தம் ...
நாயகியின்
பார்வையாளருக்குப்
புரியவில்லை
நாடகத்தின் அர்த்தம் ...
நாயகியின்
இதயத்தில்
கசிந்ததோ ரத்தம்
அந்தோ பரிதபம்
நாயகனும் நாயகியும்
மேடையில்
பிரிந்து சென்றதோ
இரு துருவம் ...
கசிந்ததோ ரத்தம்
அந்தோ பரிதபம்
நாயகனும் நாயகியும்
மேடையில்
பிரிந்து சென்றதோ
இரு துருவம் ...

இதயத் துடிப்பாய்
விழிகளின் பார்வையாய்
உடலின் அசைவாய்
கனவில் நிழலாய்
நிஜத்தில் காதலனாய்
மனதில் ஒளியாய்
செவிகளின் ஒலியாய்
இதழ்களின் மொழியாய்
என் கவிக்கு கருவாய்
நீ ஏனடா என்
வாழ்வில் மட்டும்
வந்து நீயே
நானாய் மாறாமல்
விலகிச் செல்கிறாய் ?
சற்று எட்டிப் பார்
உடைந்துபோன
என் மனத் துகள்களை....
ஒவ்வொரு துகள்களும்
உன் பெயரை
உச்சரிப்பதை
செவிமடுத்துப் பார் ...
துகள்களை
ஒன்றாய் சேர்த்து
ஓரிதயமாய்
வடிவமைத்துவிட
உன்னால்
மட்டுமே முடியும் ...
ஆதலால்
அன்பே வந்துவிடு ...!
ஆதலால்
அன்பே வந்துவிடு ...!
நினைவுகளில் நீ
இல்லாத
இல்லாத
செக்கன்கள் கூட
இல்லையென்று
இல்லையென்று
சொல்லி
காலமெலாம்
காலமெலாம்
நினைத்தே
கண்ணீர் சிந்த வைத்த
என் அன்பு நாயகனே !
நீ சொன்ன
கண்ணீர் சிந்த வைத்த
என் அன்பு நாயகனே !
நீ சொன்ன
வார்த்தைகள்
என் மனத்தில் இனிய
ராகமாய்
என் மனத்தில் இனிய
ராகமாய்
ஒலித்த போதும்
கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்துவதை
கண்கள் மட்டும்
கண்ணீர் சிந்துவதை
நீ உணர
மறுத்(றந்)ததென்ன?
காலமெல்லாம்
ஒன்றி வாழ்வோம்
சந்தோசமின்றி
காலமெல்லாம்
ஒன்றி வாழ்வோம்
சந்தோசமின்றி
வேறேதும் என்னால்
நீ காண மாட்டாய்
என்றெல்லாம்
என்றெல்லாம்
உறுதியாய்
சொன்ன நீ இன்று
வேறொருத்தி
சொன்ன நீ இன்று
வேறொருத்தி
கை கோர்த்து
என் முன்னே
வலம் வரும் போது
என்னிதயம் துடிப்பது
புரியலையா?
இதயத்துக்குள்
என் முன்னே
வலம் வரும் போது
என்னிதயம் துடிப்பது
புரியலையா?
இதயத்துக்குள்
நீ மட்டும்
இருக்கிறாயென
சொல்லிப்போன
உனக்கு நிஜமாகவே
இதயமிருக்கிறதா ...
சொல்லிவிடு
என்னுயிரே....!
இருக்கிறாயென
சொல்லிப்போன
உனக்கு நிஜமாகவே
இதயமிருக்கிறதா ...
சொல்லிவிடு
என்னுயிரே....!
அன்பே ...
உன்னோடு பேச
ஆவலாய் வந்தேன்
ஏனடா எனைக்
கொள்ளாமல் கொன்றாய்?
செத்துவிடு என
நீயுரதிருந்தால்
உடனே மாண்டிருப்பேன்
பேசாதே என என்னிடம்
சத்தியம் வாங்கி
சத்தியமாய் எனை
கொன்றுவிட்டாயே !
சாவார்க்கு வேதனை
ஒரு தடவைதான் ..
உன்னோடு நானும்
பேசாதிருந்தால் ..
ஒவ்வொரு செக்கனும்
மரண வேதனையை
உணர்கிறேனே...நிதமும்
இறக்கிறேனே ...நீ
பேசாதிருந்தால்
நிஜமாகவே நானும்
மாண்டு போவேனே ...
என்னுயிரே எனை
ஏனடா கொள்கிறாய் ?
பேசிவிடு நீயும் நான்
மரணிக்கும் முன் ..
என் ஆத்மாவேனும்
சாந்தி பெரும்!
உன்னோடு பேச
ஆவலாய் வந்தேன்
ஏனடா எனைக்
கொள்ளாமல் கொன்றாய்?
செத்துவிடு என
நீயுரதிருந்தால்
உடனே மாண்டிருப்பேன்
பேசாதே என என்னிடம்
சத்தியம் வாங்கி
சத்தியமாய் எனை
கொன்றுவிட்டாயே !
சாவார்க்கு வேதனை
ஒரு தடவைதான் ..
உன்னோடு நானும்
பேசாதிருந்தால் ..
ஒவ்வொரு செக்கனும்
மரண வேதனையை
உணர்கிறேனே...நிதமும்
இறக்கிறேனே ...நீ
பேசாதிருந்தால்
நிஜமாகவே நானும்
மாண்டு போவேனே ...
என்னுயிரே எனை
ஏனடா கொள்கிறாய் ?
பேசிவிடு நீயும் நான்
மரணிக்கும் முன் ..
என் ஆத்மாவேனும்
சாந்தி பெரும்!

இல்லாத போது
உன் Message
தாமதிக்கும் போது
Phone பண்ண
சுணங்கும் போது
என்
தனிமையின் போது
கண்கள்
கலங்குகின்றன
காரணம்
i miss you
ஆனாலும்
அன்பே இப்போது
பயம் தொற்றிவிட்டது
நிரந்தரமாகவே நான்
என்னுயிரை
வாழ்நாள் முழுதும்
miss பண்ணி
விடுவேனோ என்று
அன்பே வந்துவிடு
நீயின்றி
எனக்கு வேண்டாம்
இந்த ஜகம்.. நீயில்லாத
second கள் கூட
எனக்கு ஆயிரம் யுகம்..
சுதந்திரமாய் பறந்தேன்
அது ஒரு காலம்
புத்தகப் பை
முதுகில் கணக்க
சுமையுடன் நடந்தேன்
அது ஒரு காலம்
நெஞ்சு நிறைய
காதலைச் சுமந்து
இன்பம் துன்பம் என
இரண்டையும்
மாறி மாறி அ
னுபவித்தேன்
அது சில காலம்...
ஆனால்
இவை யாவும்
இறந்த காலம்
ஒளடதச் சாலையும்
ஒளடதப்
பொட்டலமுமாய்
நடக்கிறேன்..
இது தான்
என் நிகழ காலம்
காலன் எனை
அழைக்கிறான் ..
தினங்களை நான்
கணக்கிடுகிறேன் ..
எண்ணி முடியும்
நாள் வெகு
தொலைவிலில்லை
ஆகவே இதுவே என்
நிகழ காலம் ,,,,

வந்தேன்..
சந்தோசமாய்
உன்னிடம்.. சங்கதி
ஒன்று சொல்லப்
போகிறேன்
சங்கடப் படாதே என
சர்வ சாதாரணமாய்
நிச்சயித்துவிட்டனர்
என்
வீட்டார் எனக்கோர்
பெண்ணை.. என்னை
மன்னித்து மறந்திடு
என மூச்சிரைக்க
சொல்லி முடித்துவிட்டு
என் பதிலையும்
எதிர் பாராமல்.. நான்
சொல்ல வந்ததையும்
கேளாமல் ...நைசாய்
நீயும் நழுவுவத்தைப்
பார்த்து ஒரு கணம்
திகைத்து நின்றேன் ..
நீ திரும்பிப் பாராமல்
வேகத்தை ...
Subscribe to:
Posts (Atom)