வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, November 15, 2017
உன் மீது நான் கொண்ட நேசமத்தில் என்னதான் உண்மையாய் தூய்மையாய் இருந்தாலும் இன்னும் நீ என்னை நம்பவில்லை என உன் விழிகள் அப்படியே படம் போட்டுக் காட்டுவதை நான் மட்டுமே அறிவேன்...
No comments:
Post a Comment