வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Monday, November 27, 2017
உன் பார்வை உன் வார்த்தை உன் செயல்கள் எதிலுமில்லை என் மீதான நம்பிக்கை .. உன்னிதயத்தின் ஓர் ஓரத்தில் மட்டும் சந்தேகமிருந்தால் அது யதார்த்தம் ... ஆனாலும் அது உன் இதயம் முழுவதும் பரவி விட்டதே புற்றுநோய் போல ......
No comments:
Post a Comment