வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, November 15, 2017
உன் மடிதனிலே தலை சாய்த்து உன் விரல்கள் என் சிரசை நீவ துயரங்கள் மறந்து சந்தோசமாய் நிம்மதியாய் உறங்க வேண்டும் அம்மா உன் மடி கொடு சிறு நாளிகையேனும் துயில்கிறேன் நிம்மதியாய் சிறு குழந்தை போல.....
No comments:
Post a Comment