Wednesday, November 15, 2017


அன்பின்
விளை நிலமாய்
பாசத்தின்
உறைவிடமாய்
பராமரிப்பதிலும்
பாதுகாப்பதிலும்
கடவுளாய்
தானீன்ற
செல்வதத்துக்காய்
தன் இடுக்கண்
மறந்து
பாலூட்டி சீராட்டிய
சுமைதாங்கியே
என்னுயிரே...
உன் தள்ளாத
வயதிலும்
பிள்ளைக்காய்
உருகும் உன்
அன்பெங்கே
உன் திரு மகள்
அன்பெங்கே...
ஈடேதும்
இல்லையம்மா
உன் அன்புக்கு
இணையாக

No comments:

Post a Comment