Wednesday, November 15, 2017

உன் நாவில் என்ன
ஈயத்தையா காய்த்து
வைத்திருக்கிறாய்......
உன் சுடும்
வார்த்தைகள் கேட்டு
என் இதயமே
கருகி பொசிந்து
உருகிப் போனதே......

No comments:

Post a Comment