Monday, November 27, 2017

உன்னை விட 
பத்திரமாய் 
என்னைப் 
பாதுகாப்பவர் 
யாருமில்லையம்மா 
சுயநலம் மட்டுமே 
வளர்ந்து 
கானகமாய் 
மாறியிருக்கும் 
இப் பாரினிலே

No comments:

Post a Comment