Monday, November 27, 2017

என்னதான் 
தாய் 
கண்ணீர் 
விட்டுக் 
கதறியழுதாலும் 
கலங்காது 
சேய் மனது ...
ஆனாலும் 
என்ன விந்தை 
சிறு கீறல் தன் 
சேய் மீது 
பட்டாலும் 
துடி துடித்துப் 
போகுதே 
அன்னை 
நெஞ்சம் ....

No comments:

Post a Comment