வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, November 15, 2017
ஈன்ற பிள்ளை இறக்கும் வரை இன்பமாய் காத்திடுவான் இரக்கமாய் இல்லையென்றாலும் இல்லத்திலேனும் இடம் தருவான் என்றெண்ணி பாசத்தை மட்டுமே பொழிந்து வளர்த்தாயே இன்று உன்னையே இரக்க வைத்துவிட்டானோ உன் பிள்ளை ????
No comments:
Post a Comment