Wednesday, November 15, 2017

ஈன்ற பிள்ளை 
இறக்கும் வரை 
இன்பமாய் 
காத்திடுவான் 
இரக்கமாய் 
இல்லையென்றாலும் 
இல்லத்திலேனும் 
இடம் தருவான் 
என்றெண்ணி 
பாசத்தை மட்டுமே 
பொழிந்து 
வளர்த்தாயே 
இன்று உன்னையே 
இரக்க 
வைத்துவிட்டானோ 
உன் பிள்ளை ????

No comments:

Post a Comment