Saturday, November 25, 2017

கூந்தல் விரித்து 
இதழ்களுக்கு 
சாயம் பூசி 
அரிதாரமிட்டு 
கண் மை தீட்டிய 
பெண்ணே !

உன்னை 
நிகாபுக்குள் 
மறைத்துப் பார் 
அகிலம் போற்றும் 
சுவர்க்கமே 
உன்னை 
வரவேற்கும் ....

No comments:

Post a Comment