வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, November 22, 2017
என்னைப் புரிந்துகொள்ள இதுவரை யாரும் அவதரிக்கவில்லை இவ் வையகத்திலே இனி அவதரித்ததும் பயனில்லை இவள் வாழ்விலே... எல்லாமே இழந்த பின் வாழ்வும் எதற்கு இம் மண்ணிலே? என் வேண்டுதலெல்லாம் இனி மரணமொன்றுதான்... மரணமே வந்தென்னைத் தழுவிக்கொள் ...
No comments:
Post a Comment