Wednesday, November 22, 2017

என்னைப் 
புரிந்துகொள்ள 
இதுவரை யாரும் 
அவதரிக்கவில்லை 
இவ் வையகத்திலே 
இனி அவதரித்ததும் 
பயனில்லை 
இவள் வாழ்விலே...
எல்லாமே இழந்த பின் 
வாழ்வும் எதற்கு 
இம் மண்ணிலே?
என் 
வேண்டுதலெல்லாம் 
இனி 
மரணமொன்றுதான்...
மரணமே 
வந்தென்னைத் 
தழுவிக்கொள் ...

No comments:

Post a Comment