வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, November 15, 2017
முகம் தெரியாத தேவதை உன்னை முழு நாளிகையும் எண்ணியதாலோ என்னவோ நானும் தொலைத்தேன் என் முகவரியை ,,,,,, உன் முகம் காட்டு பெண்ணே விழி பார்த்தே வழி தேடிக் கொள்கிறேன்
No comments:
Post a Comment