வாழ்க்கையின் வலிகளையும்
சுமைகளையும் சொல்லி
அடுத்தவரை
கஷ்ட படுத்துவதை தவிர்த்து,
கவிதையாய் வடிக்கிறேன்
என் கண்ணீர்த் தூறல்களை ...
Wednesday, November 22, 2017
கவிதை சிலருக்கு புகழ் சேர்க்கிறது சிலர் காதலை சொல்ல கவிதை தூதாகிறது எனக்கோ இது வரப்பிரசாதம் ..... ஏனெனில் தோழியாய் தாயாய் தந்தையாய் என் துயரங்களுக்கு ஆறுதலாய் என் சிறு வயது முதல் இன்றும் விலகாமல் கூடவே இருக்கின்றதே ....
No comments:
Post a Comment